Sunday, March 6, 2016

கவிஞர் வைரமுத்து அவர்களின் நாவல்கள்

கவிஞர் வைரமுத்து அவர்களின் நாவல்கள்.(with SHORTCUT IDEA)
1) சிகரங்களை நோக்கி
2) வானம் தொட்டுவிடும் தூரம்தான்
3)வில்லோடு வா நிலவே
4) காவி நிறத்தில் ஒரு காதல்
5)கள்ளிகாட்டு இதிகாசம்
6) கருவாச்சி காவியம்
7)மீண்டும் என் தொட்டிலுக்கு
8) மூன்றாம் உலகப்போர்

SHORTCUT : "சிவகாமி"
சிவகாமி ...என்ற பெயரில் உள்ள ஒவ்வொரு எழுத்தும் வைரமுத்து அவர்களுடைய நாவல்களின் முதல் எழுத்தை குறிக்கும் SHORTCUT ஐடியா.
சி - சிகரங்களை நோக்கி
வ - வானம் தொட்டுவிடும் தூரம்தான், வில்லோடு வா நிலவே
கா - காவி நிறத்தில் ஒரு காதல்,கள்ளிகாட்டு இதிகாசம்,
கருவாச்சி காவியம்
மி - மீண்டும் என் தொட்டிலுக்கு, மூன்றாம் உலகப்போர்

No comments:

Post a Comment